Friday, 11 December 2015

இந்திய வள குளிர்பானங்கள் 2015

40% ஜீ.எஸ்.டி வரியை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். 250 கோடி அமெரிக்கடாலர் முதலீடு செய்து ஆயிரம் கோடிக்கணக்கில் தினமும் பணம் ஈட்டுகின்ற குளிர்பானக்கம்பெனிகள் பல வகைகளில் ஒவ்வொரு தமிழனையும் ஏமாற்றிவருகிறது.30 லட்சம் சில்லறை வணிகர்கள், ஆயிரக்கணக்கில் விநியோகஸ்தர்கள் பாதிப்படைவார்கள் என்று திசைதிருப்புகிறார்கள். இந்தியவளம் சுரண்டல், உடல்நலம் சீர்குளைத்தல், இந்திய குளிர்பானங்களின் முடக்கம்,சுற்றுசூழல் மாசுபாடு என்று பல சமூகபிரச்சனைகளை ஏற்படுத்துகிற குளிர்பானங்கள் இல்லாமல் இந்தியர்களால்  வாழமுடியும். அனைத்து ஊடகமும் சென்னை வெள்ளத்தை நோக்கிதிரும்பியிருக்கும் இச்சூழலில் இந்த செய்தி வெளிவருவது திட்டமிட்ட செயலாக இருக்கவும் வாய்ப்புள்ளது. சில அதிகாரிகள் தங்களின்  அதிகப்படியான  கடமை உணர்ச்சியை வெளிப்படுத்தும்முன், இந்த வரியை அரசு நிச்சயம் நடைமுறைபடுத்தவேண்டும். நாமமட்டும்  வாழ்ந்தால் போதாது நம்ம பிள்ளைகளும் வாழனும் ....

No comments:

Post a Comment