மகளிர் தினம் கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் மகளிர் பற்றிய சாதனைகள்,சரித்திரங்கள்,சவால்கள்,சமுதாய பிரச்சனைகள்,இன்னல்கள் போன்ற பல பதிவுகள் கண்முன் வந்தது. அவற்றை எழுத்துக்களாக வடிவம் கொடுக்கும் போது வார்த்தை அற்றுபோனேன்.... என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நேரத்தில் இதனை மட்டும் வரைய அருள்கிட்டியது.
அனைத்து மகளிருக்கும் நல்வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment